×

கன்னியாகுமரியில் தொடர் மழை அருவிகளில் 6வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் திறப்பதில் திற்பரப்பு அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 6வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர்.

The post கன்னியாகுமரியில் தொடர் மழை அருவிகளில் 6வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Pachiparai Dam ,Tilparapu Falls ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!