- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தில்லி
- தேசிய மருத்துவ ஆணையம்
- மயிலாடுதுறை
- Tirupathur
- தென்காசி
- பெரம்பலூர்
- அரக்கோணம்
- Ranipetta
டெல்லி: தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி மாவட்டங்களில் முதற்கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைய உள்ளது; பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டையில் 2 வது கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் புதியதாக 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் appeared first on Dinakaran.