×

செல்ஃபோன் சண்டையில் தம்பியை கொலை செய்த அண்ணன்!

பெங்களூரு: தனது செல்ஃபோனை திரும்ப தராததால், தம்பி பிரனீஷை சுத்தியலால் அடித்து கொலை செய்த அண்ணன் சிவக்குமார் (18) கைது செய்யப்பட்டுள்ளார். பிரனீஷ் நீண்ட நேரமாக வீடியோ கேம் விளையாடிவிட்டு, பலமுறை கேட்டும் செல்ஃபோனை தராததால் கொலை செய்ததாக சிவக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

The post செல்ஃபோன் சண்டையில் தம்பியை கொலை செய்த அண்ணன்! appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Annan Sivakumar ,Pranesh ,Sivakumar ,
× RELATED கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1.37 லட்சம்...