- வைகாசி முகூர்த்தம்
- ஆண்டிபட்டி சந்தை
- பிறகு நான்
- ஆண்டிபட்டி சந்தை
- வைகாசி முகூர்த்த நாள்
- ஆண்டிப்பட்டி
- தின மலர்
தேனி: வைகாசி முகூர்த்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டி சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஆண்டிபட்டி மலர் சந்தையில் கனகாம்பரம் கிலோ ரூ.1,000, மல்லிகை கிலோ ரூ.800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The post வைகாசி முகூர்த்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டி சந்தையில் பூக்களின் விலை உயர்வு..! appeared first on Dinakaran.