- சபலெங்கா
- இகா
- இத்தாலி ஓபன்
- ரோம்
- இகா ஸ்வியாடெக்
- அரீனா சபலேன்கா
- இத்தாலிய ஓப்பன் டென்னிஸ்
- இகா ஸ்வாடெக்
- போலந்து
- கோகோ கோஃப்
- அமெரிக்கா
ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் நம்பர் 1 இகா ஸ்வியாடெக், 2வது ரேங்க் வீராங்கனை அரினா சபலெங்கா மோதுகின்றனர். அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ காஃப் உடன் மோதிய இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் டேனியலி கோலின்ஸை எதிர்கொண்ட அரினா சபலெங்கா 7-5, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் ஸ்வியாடெக் – அசலெங்கா இன்று மோதுகின்றனர்.
The post இத்தாலி ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் இன்று சபலெங்கா-இகா மோதல் appeared first on Dinakaran.