×

மும்பையில் புழுதிப்புயல்; 59 பேர் காயம்; 3 பேர் உயிரிழப்பு!

மும்பை: மும்பையில் புழுதிப்புயல் காரணமாக ராட்சத இரும்பு பேனர் பெட்ரோல் பங்க் மீது விழுந்ததில் 59 பேர் காயம்; 3 பேர் உயிரிழந்துள்ளார். வடாலா பகுதியில் வீசிய புழுதிப் புயலில் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட சாரம் சரிந்து விழுந்தது.

 

The post மும்பையில் புழுதிப்புயல்; 59 பேர் காயம்; 3 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Fluke ,Mumbai ,Vadala ,Fluke outbreak in ,
× RELATED மும்பையில் தனது குடும்பத்தினருடன்...