×

மும்பையிலும் புழுதிப் புயல் : மக்கள் அவதி

டெல்லி : டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் புழுதிப் புயல் வீசியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். 40 கி.மீ. வேகத்தில் வீசிய புழுதிப் புயல் காரணமாக மும்பை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

The post மும்பையிலும் புழுதிப் புயல் : மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Delhi ,Mumbai airport ,Dinakaran ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்