×

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3-வது நாளாக மழை..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3-வது நாளாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3-வது நாளாக மழை..!! appeared first on Dinakaran.

Tags : Nilgiri district Gudalur ,Nilgiris ,Nilgiris district ,Gudalur ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு