- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்திய வானிலையியல் துறை
- சென்னை
- திருவள்ளூர்
- கடலூர்
- திருப்பத்தூர்
- தர்மபுரி
- சேலம்
- நாமக்கல்
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- ஈரோடு. ...
சென்னை: தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், கடலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, ஈரோட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
The post “தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்”: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.