×
Saravana Stores

தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்த ஆட்சியை நடத்திய பழனிசாமி, அடிவயிறெரிய அறிக்கை விடலாமா? -ஆர்.எஸ்.பாரதி

சென்னை: தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்த ஆட்சியை நடத்திய பழனிசாமி, அடிவயிறெரிய அறிக்கை விடலாமா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அரசியல் அமாவாசையாகத் துரோகங்களால் நிறைந்த ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்த ஆட்சியை நடத்திய பழனிசாமி, அடிவயிறெரிய அறிக்கை விடலாமா? -ஆர்.எஸ்.பாரதி appeared first on Dinakaran.

Tags : Palaniswami ,Tamil Nadu ,RS Bharati ,Chennai ,DMK ,Edappadi Palaniswami ,
× RELATED அதிமுகவுடன் யாரும் கூட்டணி சேர தயாராக...