×

சென்னை ஆலந்தூர் அருகே வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவனுக்கு காயம்; உரிமையாளர் மீது வழக்கு

சென்னை: சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் சைபீரியன் ஹஸ்கி வகை வளர்ப்பு நாய் கடித்ததில் அஸ்வந்த் என்ற சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து பரங்கிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சென்னை ஆலந்தூர் அருகே வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவனுக்கு காயம்; உரிமையாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Alandur, Chennai ,CHENNAI ,Aswant ,Alandur ,Parangimalai ,
× RELATED சென்னை ஆலந்தூரில் வளர்ப்பு நாய்...