- Chaturagiri
- கோவில்
- கோவில் நிர்வாகம்
- விருதுநகர்
- சதுரகிரி சுந்தர மாகலிங்கம் கோயில்
- பிரதோஷ
- அமாவாசை
- சாமி
விருதுநகர்: பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மே 5-ம் தேதி முதல் மே 8 வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை, கோயில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். பக்தர்கள் கோயிலில் இரவில் தங்க அனுமதி கிடையாது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி: கோயில் நிர்வாகம் appeared first on Dinakaran.