×

பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி!!

டெல்லி : பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய ரிட் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வெறுப்பு பேச்சு காரணமாக மோடி போட்டியிட 6 ஆண்டு தடை விதிக்கக்கோரி ஜோன்டேல் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். கடவுள், கோயில்கள் குறித்து மோடி பேசியது தேர்தல் விதிமீறல் என்று கடந்த 15ல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

The post பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,Delhi High Court ,Jondale ,God ,Dinakaran ,
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...