×

கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!!

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே கிணற்றில் குளித்தபோது அக்காள், தம்பி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஜம்பை கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி (12), கார்த்திக் (11) ஆகிய இருவரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

The post கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Akka ,Thirukovilur ,Supulakshmi ,Kartik ,Jambai village ,
× RELATED கோடை விடுமுறை தினத்தையொட்டி...