×

தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!.

தோவாளை: சித்திரை மாத பிறப்பை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1,000-லிருந்து ரூ.1,500ஆக விலை அதிகரித்து விற்பனை; ரூ.300-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ தற்போது ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!. appeared first on Dinakaran.

Tags : Dhawala Flower Market ,Dhawale ,Dhawala ,Dola Flower Market ,
× RELATED குமரியில் அனுமதியின்றி கூட்டம்...