×

குமரியில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் மீது வழக்குப்பதிவு..!!

குமரி: குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காந்தி நகரில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தோவாளை பிடிஓ அளித்த புகாரை அடுத்து தளவாய் சுந்தரம் மற்றும் நடிகர் சிங்கமுத்து உட்பட 352 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

The post குமரியில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Adimuga MLA ,Sundaram ,Kumari ,Thalavai Sundaram ,Gandhi city ,Kumari district ,PDO ,Dhawala ,Logavai Sundaram ,Singamuthu ,Adimuga MLA logistics Sundaram ,Dinakaran ,
× RELATED ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றுக்கு...