×

சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் : வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை : சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஏப்.8ம் தேதி வரை 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரித்தே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கர்நாடகா, கேரளா கடலோரப் பகுதிகளிலும் 5 நாட்களுக்கு அதிக வெப்பநிலை நீடிக்கும் என்றும் வடக்கு உள் கர்நாடகா, ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா மாநிலங்களிலும் வெப்ப அலை வீசும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

The post சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் : வானிலை மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meteorological Department ,Tamil Nadu ,Karnataka, Kerala ,Met ,
× RELATED தமிழ்நாட்டில் 110 டிகிரி பாரன்ஹீட்...