×

சென்னையில் 579 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன: மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன்!

சென்னை: சென்னையில் 579 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன என மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய சென்னையில் 2, வட சென்னையில் 3, தென் சென்னையில் 3 வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும். மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை தொகுதிகளில் 39 லட்சத்து 29 ஆயிரத்து 346 வாக்காளர்கள் உள்ளனர். நாளொன்றுக்கு 3 லட்சத்து 25 ஆயிரம் படிவங்கள் கொடுக்கப்பட உள்ளனர். இன்று முதல் ஏப். 13-க்குள் சென்னை வாக்காளர்களுக்கு பூத் சிலிப் தரும் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

 

The post சென்னையில் 579 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன: மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,District Election Officer ,Radhakrishnan ,Central Chennai ,North Chennai ,South Chennai ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...