×

தமிழக பள்ளிகளில் சாதி வேறுபாடு களைவதற்கான வழிமுறைகளை வகுக்கும் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை: தமிழக பள்ளிகளில் சாதி வேறுபாடு களைவதற்கான வழிமுறைகளை வகுக்கும் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சந்துருவின் பதவிக்காலம் மே 31ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. பிப்ரவரி மாதம் அறிக்கை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால நீட்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post தமிழக பள்ளிகளில் சாதி வேறுபாடு களைவதற்கான வழிமுறைகளை வகுக்கும் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Justice Chanduru ,Chennai ,Justice ,Chanduru ,Tamil Nadu government ,
× RELATED தமிழக பள்ளிகளில் சாதி வேறுபாடு...