- வருமானவரித் துறை
- சார்-
- பதிவாளர்
- முத்துசாமி
- Srivilliputur
- வரி துறை
- சார்-பதிவாளர்
- வானியம்பட்டி விலக்கு பகுதி
- தின மலர்
ஸ்ரீவில்லிபுத்தூர்: வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் சார்-பதிவாளர் முத்துசாமி வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி சார்-பதிவாளர் முத்துசாமி வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர்.
The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சார்-பதிவாளர் முத்துசாமி வீட்டில் வருமான வரித்துறை சோதனை appeared first on Dinakaran.