×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை மற்றும் திருவாரூரில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Thanjay ,Thiruvarur ,Meteorological Survey Center ,
× RELATED வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல்...