×

திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் தாளாளர் கைது

திருச்சி: வண்ணாரப்பேட்டையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் தாளாளர் ஜேம்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு விடுதியில் பாலியல் தொல்லை தந்ததாக போக்சோ சட்டத்தில் ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.  …

The post திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் தாளாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Vannarappettai ,James ,Dinakaran ,
× RELATED திருச்சியில் சோகம் கொள்ளிடம் தடுப்பணையில் குளித்த மாணவன் பலி