×

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்: தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து நாளை காலை 9 மணிக்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வரும்போது மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் தெரிவிக்கவும் அறிவுறுத்தல். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது 2 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

 

The post மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்: தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Court ,Election Commission ,CHENNAI ,High Court ,Madhya Pradesh ,Madhyamik ,Dinakaran ,
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...