×

நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க மோடியிடம் திட்டம் உள்ளதா: ராகுல் காந்தி கேள்வி!

நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க மோடியிடம் திட்டம் உள்ளதா? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் ஒவ்வொரு இளைஞரிடம் இருந்தும் இந்த கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பாஜகவினர் பொய் கூறி வருவது ஏன்?. நாட்டில் வேலைவாய்ப்பு புரட்சியை உருவாக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இளைஞர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்க காங்கிரஸ் விரும்புகிறது; இளைஞர்களை தவறாக வழிநடத்த பாஜக விரும்புகிறது என்று கூறியுள்ளார்.

 

The post நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க மோடியிடம் திட்டம் உள்ளதா: ராகுல் காந்தி கேள்வி! appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahul Gandhi ,M. B. Rahul Gandhi ,
× RELATED பிரதமர் மோடியின் நண்பர்களிடம்...