×

இரட்டை இலை சின்னம் வழக்கு இன்று விசாரணை..!!

சென்னை: இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான ஓபிஎஸ் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

The post இரட்டை இலை சின்னம் வழக்கு இன்று விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,OPS ,AIADMK ,O. Panneerselvam ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...