×

பங்குனி உத்திரத்தை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் செப்பு தேரோட்டம்

விருதுநகர் :பங்குனி உத்திரத்தை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் செப்பு தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரெங்கமன்னார் செப்பு தேரில் எழுந்தருள 4 ரதவீதிகளில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்றிரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

The post பங்குனி உத்திரத்தை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் செப்பு தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Srivilliputur Andala Temple ,Panguni Uttar Virudhunagar ,Srivilliputur Andal Temple ,Bhaguni Uttar Temple ,Srivilliputur ,Andala ,Rengamannar ,Panguni Uttra Festival ,Srivilliputur Temple ,Panguni Uttar ,
× RELATED 12 ஆங்கில நீதிக்கதைகள் அடங்கிய...