×

பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள் பங்கேற்றது தொடர்பாக 3 பள்ளிகள் மீது வழக்குப்பதிவு

கோவை: பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள் பங்கேற்றது தொடர்பாக 3 பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது. ரோடு ஷோ நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களை அழைத்து வந்த 3 தனியார் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது.

The post பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள் பங்கேற்றது தொடர்பாக 3 பள்ளிகள் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Prime Road Show ,Govai ,Pradhamar Road Show ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!