×

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது அமலாக்கத்துறை

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. 9 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராமல் இருந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆர். மகள் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது.

The post டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Tags : THE ENFORCEMENT DEPARTMENT ,MINISTER ,ARVIND KEJRIWAL ,Delhi ,Enforcement Department ,Chief Minister ,Samman ,Telangana ,Delhi Enforcement Department ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை...