×

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி புதிய மனு

டெல்லி: இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி புதிய மனு அளித்துள்ளார். கட்சி உடைந்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவில் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம்காட்டி ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு அளித்திருந்தார்.

The post இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி புதிய மனு appeared first on Dinakaran.

Tags : OPS ,Election Commission ,Delhi ,Bhujahendi ,Pugahendi ,Dinakaran ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...