×

சி.விஜயபாஸ்கர் வீட்டில் 4 மணி நேரமாக நீடிக்கும் அமலாக்கத்துறை சோதனை!

புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. 4 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

The post சி.விஜயபாஸ்கர் வீட்டில் 4 மணி நேரமாக நீடிக்கும் அமலாக்கத்துறை சோதனை! appeared first on Dinakaran.

Tags : C.Vijayabaskar ,Pudukottai ,AIADMK ,minister ,C. Vijayabaskar ,Vijayabaskar ,Ilupur, Pudukottai district ,Enforcement Department ,
× RELATED வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி...