×

பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் பலி..!!

நீலகிரி: பந்தலூர் அருகே தேவாலா மூச்சுக்குன்று பகுதியில் காட்டு யானை தாக்கி ஹனிஃபா (50) என்பவர் உயிரிழந்தார். தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது யானை தாக்கியதில் ஹனிஃபா பலியானார்.

The post பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Bhandalur ,Hanifa ,Devala Breath ,
× RELATED பந்தலூர் அருகே காஸ் சிலிண்டர் லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து