×

ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் வழிப்பறி: 3 பேர் கைது

மதுரை: மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலையில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் இருந்து சிலைமான் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் சென்ற ஹி மாண்பு மதுகர் விமலிடம் வழிப்பறி செய்துள்ளனர். கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி செல்போன், பணத்தை கொள்ளையடித்த மதுரையைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் (20), வசந்தகுமார் (20), வாசுதேவன் (16) ஆகியோரை திருப்புவனம் போலீஸ் கைது செய்தது.

The post ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் வழிப்பறி: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Paramakkudi ,Manbu Madhukar ,Madura ,Silaiman railway station ,Vimal ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை