×

வேட்பாளர் படிவங்களில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் கையெழுத்திட அனுமதிக்கக்கூடாது: தேர்தல் ஆணையத்தில் மனு

புதுடெல்லி: அ.தி.மு.க உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘கட்சி தொடர்பான சிவில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அ.தி.மு.க வேட்பாளரை அங்கீகரித்தும், இரட்டை இலை சின்னத்தை வழங்கவும் வேட்பு மனுவின் படிவம் ஏ மற்றும் பியில் கையெழுத்திடும் அதிகாரத்தை இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தரப்புக்கு வழங்கக்கூடாது. மாறாக ஈரோடு இடைத்தேர்தல் போல அவைத்தலைவர் தமிழ்மகன் உசைனுக்கே படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தை வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தி உள்ளார்.

The post வேட்பாளர் படிவங்களில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் கையெழுத்திட அனுமதிக்கக்கூடாது: தேர்தல் ஆணையத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : EPS ,OPS ,Election Commission ,New Delhi ,ADMK ,Ramkumar Adithan ,Suren Palaniswami ,to ,Dinakaran ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...