×

மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழ்நாட்டில் நாளை தொடங்குவதை ஒட்டி வழிகாட்டுதல் வெளியீடு!

சென்னை: மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழ்நாட்டில் நாளை தொடங்குவதை ஒட்டி வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி. வேட்பாளர்கள் நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம். வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் நாளில் பிற்பகல் 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழ்நாட்டில் நாளை தொடங்குவதை ஒட்டி வழிகாட்டுதல் வெளியீடு! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Election ,Tamil Nadu ,Chennai ,Lok Sabha ,
× RELATED 2ம் கட்ட மக்களவை தேர்தல்; 13...