- தூத்துக்குடி,
- திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம்
- தூத்துக்குடி
- திருச்செந்தூர்
- குலசேகரபட்டணம்
- கருப்பசாமி
- ராஜன்
- குலசேகரப்பட்டினம்
- திருச்செந்தூர்,
தூத்துக்குடி: தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்தில் காணாமல் போன 4 குழந்தைகள் மீட்கபட்டுள்ளனர். குழந்தைகளை கடத்தியதாக கருப்பசாமி, ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குலசேகரப்பட்டினத்தில் கடத்தப்பட்ட குழந்தையை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் 4 குழந்தைகள் மீட்கபட்டுள்ளனர்.
The post தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்தில் காணாமல் போன 4 குழந்தைகள் மீட்பு appeared first on Dinakaran.