×

ஆப்கானில் பாக். குண்டு மழை 8 பேர் பலி

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் உள்ள பக்டிகா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் நேற்று பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் நேற்று குண்டுவீசி தாக்குதல் நடத்தின. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானின் வடக்கு வசீரிஸ்தான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்கி 7 வீரர்கள் உயிரிழந்தனர்.

The post ஆப்கானில் பாக். குண்டு மழை 8 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Pak ,Afghanistan ,Islamabad ,Pakistan ,Paktika ,Khost ,Pakistani government ,Dinakaran ,
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி