×

ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காபூர் மற்றும் ஏராளமான மாகாணங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இந்த வெள்ளப்பெருக்கில் சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளன. 200 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. வெள்ளத்தினால் 800ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நாசமடைந்துள்ளன. 3 நாட்களில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

The post ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Islamabad ,Kapoor ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா