- சென்னை
- வெல்வாப்ட்ருண்டகை
- குமாரி
- திருவள்ளூர்
- கிருஷ்ணகிரி
- சிவகங்கை
- விருதுநகர்
- கரூர்
- கடலூர்
- மயிலாடுதுறை
- நெல்லாலயா
- காங்க்
- புதுச்சேரி
- தின மலர்
சென்னை: எங்களுக்கு சாதகமான 10 தொகுதிகளை கேட்டு பெற்றிருக்கிறோம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இரண்டு அல்லது 3 நாட்களில் 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். குமரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கரூர், கடலூர், மயிலாடுதுறை, நெல்லையில் காங். போட்டியிடுகிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது.
The post எங்களுக்கு சாதகமான 10 தொகுதிகளை கேட்டு பெற்றிருக்கிறோம்: செல்வப்பெருந்தகை பேட்டி! appeared first on Dinakaran.