×

அமலாக்கத்துறை மூலம் மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு: நிர்மலா சீதாராமன் மறுப்பு

டெல்லி: அமலாக்கத்துறை மூலம் மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஊகத்தின் அடிப்படையிலேயே அரசியல் கட்சிகள் புகார் கூறுகிறது. நன்கொடை அளித்த நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

The post அமலாக்கத்துறை மூலம் மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு: நிர்மலா சீதாராமன் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Delhi ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...