×

புதுச்சேரியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை

புதுச்சேரி: புதுச்சேரியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் பாவடைராயன் என்பவருக்கு 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2023-ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாவாடைராயனை போக்சோவில் கைது செய்தது போலீஸ். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி ஷோபனாதேவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post புதுச்சேரியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Bhavathirayan ,Bavathirayan ,Poxo ,
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து பாதுகாக்க...