×

பல்வேறு வழக்குகளில் சிக்கிய மார்ட்டின் நிறுவனத்துக்கு கோவை சீரடி சிறப்பு ரயில் இயக்க ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி : பல்வேறு வழக்குகளில் சிக்கிய மார்ட்டின் நிறுவனத்துக்கு கோவை சீரடி சிறப்பு ரயில் இயக்க 2022-ல் ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. கடந்த 2022 ஏப்ரல் 2-ம் தேதி மார்ட்டின் நிறுவனம் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்தது. ரூ.410 கோடி பணப்பரிமாற்ற வழக்கு பதிவான 5 நாளில் மார்ட்டின் நிறுவனம் ரூ.100 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளது.

The post பல்வேறு வழக்குகளில் சிக்கிய மார்ட்டின் நிறுவனத்துக்கு கோவை சீரடி சிறப்பு ரயில் இயக்க ஒன்றிய அரசு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Coimbatore-Sirdi ,Martin Company ,Delhi ,Union Government ,Coimbatore ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...