- பாக்சோ
- எடியூரப்பா
- பெங்களூர்
- முன்னாள்
- கர்நாடக
- முதல் அமைச்சர்
- எடுவரப்பா
- மூத்த
- பாஜக
- எடியூரப்பா
- எடுவரப்பா
- தின மலர்
பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 17 வயது சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் பெங்களூரு சதாசிவ நகர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
The post முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு..!! appeared first on Dinakaran.