×

கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 48 கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனஅமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கோயில்களில் நீர்மோர் வழங்கப்படும் என தெரிவித்தார்.

The post கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,CHENNAI ,Shekhar Babu ,Tamil Nadu ,
× RELATED பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்...