×

நெல்லை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படுகாயம்

நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. பள்ளி வேன் கவிழ்ந்து விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நெல்லை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Palayangottai ,Nellai district ,
× RELATED மணிமுத்தாறு அருவியில் நாளை முதல்...