×

செந்தில்பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: செந்தில்பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மாநில போலீசார் தொடர்ந்த மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்தி வைக்குமாறு செந்தில் பாலாஜி மனு அளித்திருந்தார்.

The post செந்தில்பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Senthilbalaji ,CHENNAI ,High Court ,Senthil Balaji ,Enforcement Directorate ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...