×

நீலகிரி மாவட்டம் உதகை அருகே கட்டுமானப்பணியின் போது மண் சரிந்து விபத்து

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே கட்டுமானப்பணியின் போது மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மண் சரிந்து விழுந்ததில் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் சிக்கினர். மண் சரிவின் போது உள்ளே சிக்கிய 2 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post நீலகிரி மாவட்டம் உதகை அருகே கட்டுமானப்பணியின் போது மண் சரிந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Landslide accident ,Utagai, Nilgiris district ,Nilgiris ,Utagai ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...