- அலந்தூர், பெருங்குடி, வலசரவக்கம், சென்னை
- சென்னை
- பெருங்குடி
- வலசரவக்கம்,
- ஆலந்தூர்
- Nemmeli
- சென்னை, பெருங்குடி,
- வலசரவக்கம்
- ஆலந்தூர்
- தின மலர்
சென்னை: சென்னை அடையாறு, பெருங்குடி, வளசரவாக்கம், ஆலந்தூரில் மார்ச் 15ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நடைபெற உள்ள பணி காரணமாக குடிநீர் விநியோகம் ரத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 16ம் தேதி அதிகாலை 2 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
The post சென்னை அடையாறு, பெருங்குடி, வளசரவாக்கம், ஆலந்தூரில் மார்ச் 15ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.