×

புழல் சிறையில் 2 செல்போன்கள் பறிமுதல்

சென்னை: புழல் சிறையில் தோட்டத்தில் தண்ணீர் பைப்பில் மறைத்தும், தரையில் புதைத்து வைத்திருந்த 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி சிறைக்கு திரும்பிய போது செல்போன் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. சிறை காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் 5 கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post புழல் சிறையில் 2 செல்போன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Puzhal Jail ,Chennai ,
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி