- கேவியர் அமைப்புக் குழு
- புதுச்சேரி
- கேவியர் நீர் மேலாண்மை குழு
- வினீத் குப்தா
- கவிரி நீர் ஒழுங்கமைப்புக் குழு
- தின மலர்
புதுச்சேரி: காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் புதுச்சேரியில் மார்ச் 21-ம் தேதி நடைபெறுகிறது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. வழக்கமாக காணொலிக்காட்சி மூலம் நடைபெறும் நிலையில் இம்முறை புதுச்சேரியில் கூட்டம் நடைபெறுகிறது. மார்ச் மாதம் காவிரியில் கர்நாடகா திறந்துவிட வேண்டிய நீரின் அளவு குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
The post மார்ச் 21-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூடுகிறது appeared first on Dinakaran.