×

நத்தம் மேல்பாலத்தில் நிலைதடுமாறி மோதியதில் பொறியியல் மாணவர் உயிரிழப்பு

மதுரை: நண்பரை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதற்காக பைக்கில் அழைத்துச் சென்றபோது நிலைத்தடுமாறி நத்தம் மேல்பாலத்தில் மோதியதில் பொறியியல் மாணவர் கௌதம் உயிரிழந்தார். அவரது நண்பர் நபிஸ் பாலத்தில் தொங்கிக்கொண்டிருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை காயமின்றி மீட்டுள்ளனர். தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post நத்தம் மேல்பாலத்தில் நிலைதடுமாறி மோதியதில் பொறியியல் மாணவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Gautam ,Nabis Bridge ,Dallakulam ,Natham ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி